Thursday 10 March 2011

அறம்

அறம் ......

மனத்தூய்மையோடு செய்யும் செயல்கள் யாவும் அறமே. நாம் மனத்தூய்மையோடு எண்ணினாலும் பேசினாலும் செயல்கள் செய்தாலும் அவையாவும் அறமே. நம் செயல்களுக்கெல்லாம் முன் நிற்பது மனம். மனம் தூய்மையாய் இருந்தால், எண்ணம் தூய்மையாய் இருக்கும். சொல் தூய்மையாய் இருக்கும். செயல்கள் தூய்மையாய் இருக்கும்.

No comments:

Post a Comment